ARANGA UN MAKIMAIYAI




3 mins 21 aecs



அரங்கா உன் மகிமையை 

    அறிந்தவர் யார்?

யானை அன்று ஆதிமூலமே என்று 
ஓலமிடவும் ஓடி வந்தனையே !
வீணர்கள் சபையில் திரௌபதி கதற 
      வீணர்கள் சபையில் திரௌபதி கதற
மானம் காத்தது யாரே?
    அரங்கா உன் மகிமையை 
    அறிந்தவர் யார்?
--
பிரஹலாதனை பாலனம் செய்ய 
நரஹரியாய்  வந்த நாரண்னே !
தாரிணியில் உன்னை அன்றி வேறே 
      தாரிணியில் உன்னை அன்றி வேறே 
யார் துணை சொல் கதாதரனே !
     அரங்கா உன் மகிமையை 
    அறிந்தவர் யார்?


VIDEO CLIP UPLOAD BY NAVEEN RAJA AT https://youtu.be/l_8NnMrw_fc