3 mins 21 aecs
அரங்கா உன் மகிமையை
அறிந்தவர் யார்?
யானை அன்று ஆதிமூலமே என்று
ஓலமிடவும் ஓடி வந்தனையே !
வீணர்கள் சபையில் திரௌபதி கதற
வீணர்கள் சபையில் திரௌபதி கதற
மானம் காத்தது யாரே?
அரங்கா உன் மகிமையை
அறிந்தவர் யார்?
--
பிரஹலாதனை பாலனம் செய்ய
நரஹரியாய் வந்த நாரண்னே !
தாரிணியில் உன்னை அன்றி வேறே
தாரிணியில் உன்னை அன்றி வேறே
யார் துணை சொல் கதாதரனே !
அரங்கா உன் மகிமையை
அறிந்தவர் யார்?
VIDEO CLIP UPLOAD BY NAVEEN RAJA AT https://youtu.be/l_8NnMrw_fc