meera1945songs
ENGUM NIRAINTHAYE
2 mins 30 secs
எங்கும் நிறைந்தாயே ,
இன்று எங்கு மறைந்தாயோ!
எங்கும் உன்னை நான் தேடி அலைந்தேனே !
தயாநிதியே !
மண்ணுலகிலும் வானோர் வாழ்
விண்ணுலகிலும் நீயல்லாமல்
கண்ணும் மனமும் எதையும் நாடாதே !
பிரபோ முராரே !
Home
Subscribe to:
Posts (Atom)