ENGUM NIRAINTHAYE




2 mins 30 secs



எங்கும் நிறைந்தாயே ,

இன்று எங்கு மறைந்தாயோ!
 எங்கும்  உன்னை நான் தேடி அலைந்தேனே !
தயாநிதியே !
மண்ணுலகிலும் வானோர் வாழ்
விண்ணுலகிலும் நீயல்லாமல் 
கண்ணும் மனமும் எதையும் நாடாதே !
பிரபோ முராரே !