VEYNKUZHALIN NAADHAM



This song Will last for Centuries: Music by : S. V. Venkatraman ஹே ஹரே தயாளா …ஹா… ஆ… ஆஆ… .ஆஆ…. ஹே ஹரே தயாளா என்னுயிர்கினிய மண வாளா ..ஆ… ஆ… வேங்குழலின் நாதம் காதிலே வேங்குழலி ன் நாதம் காதிலே ஆரமுதம் போலே பாயுதே ஆரமுதம் போலே பாயுதே வேங்குழலின் நாதம் காதிலே சன்னிதி தன்னை நான் அகலேனே சன்னிதி தன்னை நான் அகலேனே கருணா சாகரா உன் சன்னிதி தன்னை நான் அகலேனே கருணா சாகரா… ஆ…கருணா சாகரா என்னை வலிய வந்து ஆளும் இறைவா என்னை வலிய வந்து ஆளும் இறைவா கண்ணா என் ஜீவேஷ்வரா என்னை வலிய வந்து ஆளும் இறைவா கண்ணா என் ஜீவேஷ்வரா உடையவா அடிமை யான் விடுவையோ என் உடையவா அடிமை யான் விடுவையோ கை விடுவையோ தாமரை பாதனே தேவகி மைந்தனே மீரா பிரபு தீரா ஜெய மீரா பிரபு தீர ஜய மீரா பிரபு தீரா ஜெய மீரா பிரபு தீரா ஜெய மீரா பிரபு தீரா தூயனே மாயானே த்வாரகா நாதனே ஹே பிரபோ ஜெய மீரா பிரபு தீரா ஜெய மீரா பிரபு தீரா
REPLY min 13 secs




upload by Sri.Venkataraman