This song Will last for Centuries:Music by : S. V. Venkatramanஹே ஹரே தயாளா …ஹா… ஆ… ஆஆ… .ஆஆ….ஹே ஹரே தயாளாஎன்னுயிர்கினிய மண வாளா ..ஆ… ஆ…வேங்குழலின் நாதம் காதிலே வேங்குழலி ன் நாதம் காதிலேஆரமுதம் போலே பாயுதேஆரமுதம் போலே பாயுதே வேங்குழலின் நாதம் காதிலேசன்னிதி தன்னை நான் அகலேனேசன்னிதி தன்னை நான் அகலேனே கருணா சாகராஉன் சன்னிதி தன்னை நான் அகலேனேகருணா சாகரா… ஆ…கருணா சாகராஎன்னை வலிய வந்து ஆளும் இறைவா என்னை வலிய வந்து ஆளும் இறைவா கண்ணா என் ஜீவேஷ்வரா என்னை வலிய வந்து ஆளும் இறைவா கண்ணா என் ஜீவேஷ்வராஉடையவா அடிமை யான் விடுவையோ என் உடையவா அடிமை யான் விடுவையோ கை விடுவையோ தாமரை பாதனேதேவகி மைந்தனேமீரா பிரபு தீராஜெய மீரா பிரபு தீர ஜய மீரா பிரபு தீராஜெய மீரா பிரபு தீராஜெய மீரா பிரபு தீரா தூயனே மாயானேத்வாரகா நாதனே ஹே பிரபோஜெய மீரா பிரபு தீராஜெய மீரா பிரபு தீரா
Swaminathan Ramachandran