MARAINTHA KOONDIL







மறைந்த கூண்டில் இருந்து 

விடுதலை அடைந்த பறவை விரைந்தோடுதே !

நிறைந்த  வெளி  நீல வானிலே ,
நிறைந்த  வெளி  நீல வானிலே 
தன்னை மறந்து இறைவன் அருள் பாடுதே!

-- மடை திறந்த வெள்ளம் போல் என்னுள்ளம் 
கண்ணனின்  பரந்த  கருனைக்கடல்  நாடுதே!


பிறந்த பயன் இன்றடைந்த  மீரா,
பிறந்த பயன் இன்றடைந்த  மீராவின்  உயிர் 
உவந்து ஆனந்தக்ககடலாடுதே !