மறைந்த கூண்டில் இருந்து
விடுதலை அடைந்த பறவை விரைந்தோடுதே !
நிறைந்த வெளி நீல வானிலே ,
நிறைந்த வெளி நீல வானிலே
தன்னை மறந்து இறைவன் அருள் பாடுதே!
-- மடை திறந்த வெள்ளம் போல் என்னுள்ளம்
கண்ணனின் பரந்த கருனைக்கடல் நாடுதே!
பிறந்த பயன் இன்றடைந்த மீரா,
பிறந்த பயன் இன்றடைந்த மீராவின் உயிர்
உவந்து ஆனந்தக்ககடலாடுதே !