3 mins 25 secs
உடல் உருக , உள்ளம் உருக
ஊண் எல்லாம் நெக்குருக
குழல் ஊதி இசை பாடி எனை தேடிவந்து
கடல் வண்ணத்திருமேனி
எழிற்கோலம் காட்டி
( பூர்விகல்யாணி )
( பூர்விகல்யாணி )
கனவினிலே எனை மணந்த கண்ணா !
கிரிதரனே!
படமுடியாத்துயரம் இந்தப்பேதை
படவில்லையோ
படமுடியாத்துயரம் இந்தப்பேதை
படவில்லையோ
பாவி உயிர் உன் பிரிவால் தேய்வ்தறிந்திலையோ ! (ஸஹானா )
இடர்க்கடலில் மீராவைத் தவிக்கவிட்டே
இடர்க்கடலில் மீராவை தவிக்கவிட்டே
இடர்க்கடலில் மீராவை தவிக்கவிட்டே
இன்று எங்கு சென்றாய்! என்னரசே!
எங்கு நீ சென்றாய்! என்னரசே!
எங்கு நீ சென்றாய்! என்னரசே!
எங்கு மறைந்தனயோ! (நாதநாமக்ரியா)--------------video clip here ( Raja Venkataraman upload)
https://youtu.be/pIZBTyVIOlc